பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
10:24am on Friday 11th October 2019
இலங்கையில்    உள்ள பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல்  சையத் ஷகீல் ஹுசைன்  அவர்கள் கடந்த 2019அக்டோபர் 04 ம் திகதி விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.  



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை