2019 'சிறுவர்களின் வெற்றிக்கு ஒரு நட்பு நாடு' உலக சிறுவர் தின கொண்டாட்டம் - மட்டக்களப்பு
10:48am on Monday 14th October 2019
உலக  சிறுவர் தினத்தைமுன்னிட்டு  இலங்கை  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் மூலம்  ஏற்பாடு  செய்யப்பட்ட   சிறுவர் தின கொண்டாட்ட விழா  கடந்த 2019 அக்டோபர் 05ம் திகதி  மட்டக்களப்பு   விமானப்படை   தளத்தில் மட்டக்களப்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  அவர்களின்  ஏற்பாட்டில்   இடம்பெற்றது .

இந்த நிகழ்வுகள்   விமானப்படைதளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை    சேவா வனிதா  பிரிவின்  தலைவி  திருமதி.   மயூரி பிரபாவி  டயஸ்  ஆகியோரின் வழிகாட்டலின் கீழ்    இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது

விமானப்படை வானூர்தி பொறியியல் பணிப்பளார்  எயார்  வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்நாயக்க மற்றும் திருமதி மாலிகா ரத்நாயக்க ஆகியோர்  இக நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சியோன்  தேவாலயத்தின்  குழந்தைகள் உற்பட மட்டக்களப்பு  விமானப்படை  பாலர் பாடசாலை சிறுவர்களும் கலந்துகொண்டனர் .   
 
இந்த நிகழ்வில்   கலந்துகொண்ட சிறுவர்சிறுமிகளுக்காக    விளையாட்டு தொகுதிகள்    மற்றும்  பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் மூலம் பங்குபற்றிய  சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படை  கட்டளை அதிகாரி உற்பட அதிகாரிகளை படைவீரகள்   பெற்றோர்களும் கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை