தியத்தலாவ பயிற்ச்சி பாடசாலையில் பயிற்றுனர்களுக்கான ஆளுமை விருத்திக்கான பயிற்சிநெறி.
10:59am on Thursday 9th January 2020
தியத்தலாவ   பயிற்ச்சி  பாடசாலையில்  பயிற்றுனர்களுக்கான  ஆளுமை விருத்திக்கான  பயிற்சிநெறி  கடந்த 2019 டிசம்பர் 02 ம் திகதி இடம்பெற்றது    16  நாட்களாக  இந்த பாடநெறிகள்   இடம்பெற்றன இதன்போது  2020 ல்  இடம்பெற உள்ள  அடிப்படை ஆட்செர்ப்பு  பயிற்சிரியின்போது எவ்வாறு  பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது மற்றும்  நெறிப்படுத்துவது   தொடர்பான    பயிற்சிகள்  இடம்பெற்றன .

இந்த  ஆரம்ப  உரையை   விமானப்படை   பயிற்சி பிரிவின் பணிப்பாளர்   எயார் வைஸ் மார்ஷல்  பிரசன்ன பாயோ   அவர்களினால்  நிகழ்த்தப்பட்டது  இந்த பயிற்சி நெறி டிசம்பர் 24 ம் திகதி வரை இடம்பெறும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை