இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரை சந்தித்தார்.
11:20am on Thursday 9th January 2020
இலங்கை விமனப்படையின்  தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்கள்  இலங்கை சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்தா பீரிஸ்  அவர்களை கடந்த 2019 டிசம்பர் 18ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து   சந்தித்தார்.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கும்  கடற்படை தளபதி  அவர்களுக்கும் இடையில்  நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை