இலங்கை விமானப்படை தளபதி அவர்களினால் நாளந்தா கல்லூரியின் பெவிலியன் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை திறந்துவைப்பு .
12:12pm on Tuesday 11th February 2020
கொழும்பு  நாளந்தா கல்லூரியின்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் புதிய ஸ்மார்ட் வகுப்பு அறை என்பன  கடந்த 2020 ஜனவரி 30 ம் திகதி நாளந்தா கல்லூரியின்  முதல்வரின்  அழைப்பின் பேரில்  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை சிவில்  பொறியியல் பணிப்பளார் ,எயார்  வைஸ் மார்ஷல் எம்.ஜி.ஆர்.கே சமரசிங்க, நாலந்தா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை