ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை பிரதிநிதி இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
4:49pm on Tuesday 25th February 2020
ஐந்து பேர் கொண்ட ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை  பிரிவினர்கள்  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களை   கடந்த  2020 பெப்ரவரி 19 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தனர் .

இதன்போது  இருதரப்பினருக்கும்   இடையிலான  கலந்துரையாடலின் போது  தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் தொடர்பான விடயம்கள்  பற்றி  ஆலோசிக்கப்பட்டது .  பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

மேலும் இந்த குழுவினரால் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் தொடர்பான விமானப்படையின்  

SAR நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள SLAF இன் தேடல் மற்றும் மீட்பு சொத்துக்கள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக இந்த குழு கடந்த 2020 பெப்ரவரி  18 ம் திகதி ரத்மலான விமானப்படைத்தளத்திற்கு  விஜயம்செய்திருந்தது . மேலும் இது தொடர்பான  ஒரு கலந்துரையாடலை  அங்கு நடாத்தி  இது தொடர்பில்  கருத்துக்கள்  பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை