விமானப்படை தளபதி அவர்களினால் கொழும்பு விமானப்படை தளத்தில் புதிய நான்கு மாடி கட்டிடம் திறந்துவைப்பு.
8:57am on Thursday 14th May 2020
கொழும்பு  விமானப்படை தளத்தில்   142  பேர் தங்கு வசதிகொண்ட புதிய நான்கு மாடி கட்டிடத்தொகுதி   கடந்த 2020 ஏப்ரல் 22 ம் திகதி  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது .

இந்தநிகழ்வில்  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க  மற்றும் பணிப்பளார்கள்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார்  வைஸ் மார்ஷல் லேப்ரோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை