சேவையில் இருந்து ஓய்வுபெறும் இலங்கை கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
2:43pm on Thursday 6th August 2020
இலங்கை கடற்படை தளபதியாக    கடமைபுரிந்து  ஓய்வுபெறும்  அட்மிரல் பியால் தி சில்வா   அவர்கள்  கடந்த 2020 ஜூலை 14ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார் .

இதன்போது  கடற்படை  தளபதியை   கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ்  மார்ஷல் லாப்ரோய்  அவர்களின் தலமையில்  விமானப்படை  வர்ணஅணிவகுப்பு  படைப்பிர்னரால்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றக்கப்பட்டார்.

இதன்போது இரு தளபதிகளுக்குமான பரஸ்பர  கலந்துரையாடலின் பின்பு  இருத்தாரப்பினருக்குமான   நினைவுசின்னம்களின்   பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை