ஆபத்தான போதை பொருட்கள் தொடர்பாக விமானப்படையினால் விழிப்புணர்வுத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தனர்.
8:17am on Wednesday 26th August 2020
இலங்கையில்  ஆபத்தான போதைப்பொருட்களை  ஒழிப்பதற்கான  அரசாங்கத்தின் விழிப்புணர்வு  வேலைத்திட்டத்தை  விமானப்படை அறிமுகம் செய்தது.

இலங்கையில்  ஆபத்தான போதைப்பொருட்களை  ஒழிப்பதற்கான  அரசாங்கத்தின் விழிப்புணர்வு  வேலைத்திட்டத்தை  விமானப்படை ஆர்மபித்து அறிமுகம் செய்தது  விமானப்படைக்குள்  அனைத்து   ஊழியர்களுக்கும் ஆபத்தான போதை பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனைப்படி  03 நாட்  வேலைத்திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  இதனா  ஆரம்ப நிகழ்வு  கடந்த 2020 ஆகஸ்ட் 17 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  விமானப்படை  தளபதி அவர்களினால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது இதன்போது    விமானப்படை தளபதி  ஆரம்ப உரைநிகழ்தினார்  இந்த ஆரம்ப உரைநிகழ்வானது அனைத்து  விமானப்படைத்தளங்களுக்கும்  நேரடியாக  ஒளிபரப்புசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து  அனைத்து  படைத்தளங்களிலும்  இந்த வேலைத்திட்டம்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன  இது தோடர்பான ஆவணப்படங்கள்  மற்றும் விரிவுரைகள் என்பன காண்பிக்கப்டுள்ளன .







Dangerous Drugs Awareness Program in other SLAF Establishment

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை