ஏக்கல விமானப்படை தளத்தில் சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று நடத்தப்பட்டது.
12:11pm on Friday 18th September 2020
இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ்   ஏக்கல விமானப்படை தளத்தில்    சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 செப்டம்பர் 10 ம் திகதி  நடத்தப்பட்டது.

இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின்கீழ்   ஏக்கல விமானப்படை தளத்தில்    சேவா வனிதா பிரிவினால் போதை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 செப்டம்பர் 10 ம் திகதி  நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் கருத்தரங்கை  திரு. சனத் கமகே அவர்கள் நடாத்தினார் .

இந்த நிகழ்வில்   ஏக்கல விமானப்படை தளத்தில்   தொழிற்பயிற்ச்சி பயிற்ச்சி  பாடசாலை  பதில் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகள் படைவீர்கள்  மற்றும் 500  பயிற்சியாளர்கள்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை