வானூர்தி மீள்திருத்தும் பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
12:24pm on Friday 23rd April 2021
கட்டுநாயக்க விமானப்படைதளத்தில் அமைந்துள்ள வானூர்தி மீள்திருத்தும் பிரிவின்  புதிய  கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் விசக்ரமசிங்க அவர்கள்  கடந்த 2020 டிசம்பர் 19 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால்  கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் ஜாபிர்   அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விசக்ரமசிங்க அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.   முன்னால்  கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் ஜாபிர் அவர்கள் கடந்த 2016 ஜனவரி 18 ம்  திகதி வானூர்தி மீள்திருத்தும் பிரிவின்   கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர்   04 வருடங்கள் மற்றும்  11  மாதம்கள்  இப்பிரிவை    வழிநடாத்திவந்தார் .

அவருடைய பதவிக்காலத்தில்  13 சீன நாட்டில் தயாரிக்கபட்ட  விமனங்கள்  திருத்தப்பட்டு அந்ததந்த படைப்பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை