ஹிங்குரகோட விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
5:45pm on Wednesday 28th April 2021

ஹிங்குரகோட   விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2021 ஜனவரி 19 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் டயஸ்     அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப்  கேப்டன்  ஜயவீர   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  கடந்த 2019  ஆகஸ்ட் 19  ம் திகதி ஹிங்குரகோட   விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்றார் அவரை தற்போது  ரத்மலான
 விமானப்படை தளத்திற்கு  கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்ற்கவுள்ளார்  மேலும் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை