இலங்கை விமானப்படையின் 03 வது " குவான் மீதுதகம் '' வான் நட்பு திட்டம் மிஹிரிகம பகுதியில்.
10:17am on Monday 16th August 2021
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தளங்களில் அருகாமையில் வசித்துவரும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்தும் திட்டமான " குவான் மிதித்தகம் " திட்டத்தின்கீழ்  மிஹிரிகம பகுதியில் கடந்த 2021 மார்ச் 16ம் திகதி  இடம்பெற்றது .

கம்பஹா மாவட்டத்தில் வரிய கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் குடும்பத்தினருக்கு விமானப்படை சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன  அவர்களினால் இந்த உதவிகள்  வழங்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை