விமானப்படை தளபதி பரீட்சனை முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
11:42am on Monday 16th August 2021
2021 ம்  ஆண்டுக்கான  விமானப்படை தளபதி பரீட்சனை  முல்லைத்தீவு   விமானப்படை தளத்தில்  கடந்த 2021 மார்ச் 26ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன்போது  தளபதி அவர்களை  முல்லைத்தீவு  விமானப்படைதள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் லியனாராச்சிகே  அவர்களின்  தலைமையில்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்  வரவேற்கப்பட்டார் .

அதனை தொடர்ந்து படைத்தள அனைத்து பகுதிகளும்  படைப்பிரிவுகளுக்கும்  தளபதி விஜயம் மேற்கொண்டு  பரீட்சணையை மேற்கொண்டார்    இறுதியில்    தளபதியினால்    உரை நிகழ்த்தப்பட்டது   இதன்போது கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவைசெய்த அனைவருக்கும் அனைவருக்கும்  நன்றி  தெரிவித்தார்    அதிகாரிகள் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டு இருந்தனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை