இலங்கை விமானப்படையின் நீச்சல் வீரருக்கு பதவியுயர்வு
3:28pm on Sunday 12th December 2021
இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான  சிரேஷ்ட  விமானப்படை வீரர்  ரோஷன்  அபயசுந்தர அவர்கள்  கடந்த 2021 ஏப்ரல் 11 ம் திகதி  இலங்கையின் தலைமன்னார்  கடல் கரையில் இருந்து   இந்தியாவின்  தனுக்கோடி  வரை  பக்நீரிணையை  நீந்திச்சென்று  மீண்டும் தலைமன்னாருக்கு  அதே வழியில் நீந்தி வந்து ஆசிய சாதனையை  புரிந்தார்

இவருடைய இந்த  சாதனையை அடுத்து  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  இன்று ( 15 ஏப்ரல் 2021)   சிரேஷ்ட வான்படை வீரராக இருந்த அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு  கோப்ரல் நிலையை அடைந்தார்  இந்த நிகழ்வு  இலங்கை  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை