பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்
4:19pm on Monday 4th July 2022
புதிய பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள்  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை கடந்த 2022 ஜூன் 29 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்

இந்த சந்திப்பின் நிறைவில் இருவருக்கும் இடையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை