இலங்கை விமானப்படை தளபதியினால் கதிர்காமம் கோவிலுக்கான புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடம் திறந்துவைக்கபட்டது
4:38pm on Monday 1st August 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கதிர்காமம் கோவிலின் அலுவலக  நிர்வாக பணிகளுக்கான  நிர்மானிக்கப்பட்ட புதிய  கட்டிடம் திறந்து தேவாலையத்தில்  தலைமை மதகுருவிடம் கையளிக்கப்பட்டது

இந்த கட்டிடமானது   தேவாலய அலுவலக நிர்வாக பணிகளுக்காக   செய்துமுடிக்கப்பட்டது காட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  சிவில் பொறியியல் பிரிவினால் விமானப்படை தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜயசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  கதிர்காம பஸ்நாயக  நிலமே  டில்சன்  குணசேகர  மற்றும்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷர்மினி பத்திரன வீரவேல விமானப்படை கட்டளை அதிகாரி, மற்றும் அரச அதிகாரிகள்   விமானப்படை அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை