சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் விமானப்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு
9:54pm on Monday 2nd October 2023
பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ்.பியன்வில, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி காலை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

பணிப்பாளர் நாயகத்தை கொழும்பு விமானப்படைத் தளத்தின் பதில் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் மங்கள செனவிரத்ன வரவேற்றதுடன் விமானப்படை வர்ணப் பிரிவினால் கௌரவிப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

சுமுகமான கலந்துரையாடலின் பின்னர், விமானப்படை தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் நினைவுசின்னக்கள்  பரிமாற்றமும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை