இலங்கை விமானப்படை அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
9:12pm on Wednesday 11th October 2023
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி கொழும்பில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு  அருகில் ஒரு பேருந்தின் மீது பாரிய மரம் விழுந்ததில ஏற்பட்ட , பயங்கர விபத்தின் போது, ​​இலங்கை விமானப்படை வீரர்கள் உடனடியாக பதிலளித்து, பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை திறமையாக மீட்டனர். நட்பு மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை