செக் குடியரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 3வகை மிருகங்கள் இலங்கை வந்து சேர்ந்தன
7:35am on Thursday 18th October 2012
செக்குடியரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று வகை மிருகங்கள் விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் பன்டாரனாயக சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு  இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

View Video



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை