அலங்கார கருத்தரங்கு மற்றும் சமயல் கலை வேலை அரங்கு ஒன்று
10:29am on Tuesday 5th March 2013

கடுகுருந்தை விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவில் ஆண்டு கூட்டமுக்கு  தொடர்ச்சியாக அலங்கார கருத்தரங்கு  மற்றும் சமயல் கலை  வேலை அரங்கு  ஒன்று  இடம்பெற்றது.

கடுகுருந்தை விமானக்கடை முகாமில் சேவா வனிதா பிரிவில் புதிய தலைவியாக திருமதி ஷானிகா பிரனாந்து அவர்கள் மற்றும் புதிய செயளாளராக சாஜன் சேனாரத்ன எஸ்.எம்.டி.என்.கே. அவர்களும் தெரிவூசெய்யப்பட்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை