சர்வதேச மகளிர் தினத்திதுக்கு உடன் நிகழ்கிற பகல் உணவூ
3:01pm on Saturday 9th March 2013
விமானப்படை செவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் வழிகாடடுதலின் விஷேட தனிநபர்கள் 200 பேருக்காக  பகல் உணவூ மற்றும் பரிசுகள் வழங்கப்படுத்து நிகழ்ச்சி ஒன்று ஏகலை விமானப்படை சேவா வனிதா பிரிவூனால் ஒழுங்கமைக்கப்பட்டருக்கிறது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி. ரனசிங்க அவர்கள் கலந்துகொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை