ஓய்வு பெற்ற விமானப்படை வீரங்களைக்கு புதிய வீடு ஒன்று
8:33am on Tuesday 7th May 2013
விமானப்படை சேவா வனிதா பிரிவூ, விமானப்படை நலனோம்பு பனிப்பாள காரியாலயம் மற்றும் விமானப்படை சிவில் பொரியளாள  பனிப்பாள காரியாலயம்  ஒத்துழைப்பு விமானப்படை ஓய்வு பெற்ற விமானப்படை வீரங்களை சாஜன் வாசனா குமாரி அவர்களுக்கு புதிய வீடு ஒன்று வழங்கப்படும் விழா ஒன்று 2013 ஆம் ஆண்டு மே மாதம 03 ஆம் திகதி அமைச்சசர் விமல் வீரவங்ஸ அவர்களின் தலமையின் நடைபெற்றது.

இந்த விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், ரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்.கெ.பி. கொடகதெபிய அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை