குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது
4:17pm on Friday 24th December 2010
விமானப்படை பலாலி முகாம் “குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” 2010 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று முகாமிள் வளாகத்தின் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பலாலி விமானப்படை முகாம் வரலாற்றின் “சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” முதல் முரையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குரூப் கப்டன் அதுல கலுவாரச்சி அவர்கள் விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொன்டார். ஆரம்ப விழாவில் பிரதம அதிதிகள், முகாமில் கட்டளை அதிகாரி, இல. 22 ரெஜிமன்ட் பிரிவின் கட்டளை அதிகாரி, முகாமில் ஆணை அதிகாரி ஆகியோர் இனந்து பாரம்பரிய குத்து விளக்கை ஏற்றிவைத்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இனிய அனுபவமிக்க மேல இசையும்,விசித்திரமான நடனமும் விழாவை மேலும் சிறப்புர செய்தது குறிப்பிடத்தக்கதாகும். வாண வேடிக்கை நிகழ்ச்சி, குழந்தைகளின் நடனம், பாடல், சங்கீதம், நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது விசேடம்சமாகும். விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை