கொழும்பு விமானப்படை முகாமின் அலங்கார கருத்தரங்கு ஒன்று
12:27pm on Friday 14th March 2014
மகளின் தினத்துக்கு உடன் நிகழ்கிற இலங்கை விமானப்படை பெண் அங்கத்தவர்களுக்கான அலங்கார கருத்தரங்கு ஒன்று  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்களின் தலமையின் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆம் திகதி   விமானப்படை கொழும்பு முகாமினில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வூக்கு திருமதி சமந்தி புலத்சிங்கல, கொழும்பு விமானப்படை முகாமின்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி நிரஞ்சலா  வீரக்கோன்  பெண் அதிகாரிகள், விமானப்படை முகாமின் வான்படை வீரங்களைகள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை