![](../uploads/news/fare_nvy_22012023/3.jpg)
சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள இலங்கை கடற்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
12:18am on Tuesday 13th February 2024
இலங்கை கடற்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2024 ஜனவரி 22ம் திகதி இலங்கை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார் அவர் சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிமித்தம் இந்த பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்
இருதரப்பினருக்குமான கலந்துரையாடலில் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்களும் பரிமாறப்பட்டது
இருதரப்பினருக்குமான கலந்துரையாடலில் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்களும் பரிமாறப்பட்டது
![DIRECTOR GENERAL LOGISTICS OF THE SRI LANKA NAVY PAYS FAREWELL
CALL ON THE COMMANDER](../uploads/news/fare_nvy_22012023/1.jpg)
![DIRECTOR
GENERAL LOGISTICS OF THE SRI LANKA NAVY PAYS FAREWELL CALL ON THE
COMMANDER](../uploads/news/fare_nvy_22012023/2.jpg)
![DIRECTOR
GENERAL LOGISTICS OF THE SRI LANKA NAVY PAYS FAREWELL CALL ON THE
COMMANDER](../uploads/news/fare_nvy_22012023/3.jpg)
![DIRECTOR
GENERAL LOGISTICS OF THE SRI LANKA NAVY PAYS FAREWELL CALL ON THE
COMMANDER](../uploads/news/fare_nvy_22012023/4.jpg)