புதிய தகவல் தொழில் நுட்பம் நிருவனம் ஒன்று ரத்மலானை விமானப்படை முகாமில் திரக்கப்பட்டார்கள்.

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி ரத்மலானை விமானப்படை முகாமில் புதிய  தகவல் தொழில் நுட்பம் நிருவனம்  ஒன்று திரக்கப்பட்டார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வயிஷ் மார்ஷல் ஆர். ஜே. பதிரகே அவர்கள், ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்..கே.பி. கொடகதெனிய அவர்கள், மற்றும் குருப் கெப்டன் ஏ.எஸ். விதான அவர்கள், கலந்துகொண்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை