சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.
இலங்கை விமாப்படை சேவா வனிதா சங்கதின் அனுலா பெணாந்து அபிவிருத்தி திட்டதின் கீழ் மரணித்த படைவீரர்களுக்கு சில உதவிகள் வழங்கப்படுகின்றன.22956 இலக்கமுடைய கோப்ரல் குணவர்த்தன என்பவர் அனுராதபுர விமானப்படை மூகாமில் வைத்து பயங்கரவாதிகளினால் தாக்கப்பட்ட தாக்குதலில் மரணம் அடைதார்.
இவரின் நலன் கருதி இவரது மனைவியான வசந்தி குமாரி ரத்ணாயக்க என்பவருக்கு வீடு வழங்கும் வைபவம் 2010ஜுன் 01 திகதி தொரன பிரதேசத்தில் சேவா வனிதா சங்கத்தின் தலைவியான நெலுன் குணதிலக்க அவர்களினால் வீடு வழங்கும் வைபவம் நடைபெற்றது.


















இவரின் நலன் கருதி இவரது மனைவியான வசந்தி குமாரி ரத்ணாயக்க என்பவருக்கு வீடு வழங்கும் வைபவம் 2010ஜுன் 01 திகதி தொரன பிரதேசத்தில் சேவா வனிதா சங்கத்தின் தலைவியான நெலுன் குணதிலக்க அவர்களினால் வீடு வழங்கும் வைபவம் நடைபெற்றது.