மாஸ்டர் வாரண்ட் அதிகாரி எம். தமித்திற்குப் பதிலாக, மாஸ்டர் வாரண்ட்
அதிகாரி எம். சி.எம்.வி.எஸ். குமார, (15 ஜூலை 2026) விமானப்படைத்
தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி,எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க
அவர்களினால் , இலங்கை விமானப்படையின் புதிய கமாண்ட் மாஸ்டர் வாரண்ட்
அதிகாரியாக (சி.எம்.டபிள்யூ.ஓ.) நியமிக்கப்பட்டார்