
விமானப்படைத் தளபதியின் அனுராதபுரம் முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
அனுராதபுரம் விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி "எயார் மார்ஷல்" கோலித குனதிலக தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து அனுராதபுரம் விமானப்படை முகாமில் விஷேட அணிவகுப்பின் மூலம் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக இங்கு விமானப்படைத் தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து அனுராதபுரம் விமானப்படை முகாமில் விஷேட அணிவகுப்பின் மூலம் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக இங்கு விமானப்படைத் தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.









































