
இந்தியா விமானப்படையின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு
இந்திய விமானப் படையின் தளபதி எயார் சீப் மார்ஷல் அருப் ரஹா மற்று அவர் தனது மனைவி திருமதி லில்லி ரஹா 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம்ம் 15 ஆம் திகதி காலை பண்டாரனாயக சர்வதேச விமான சிலையத்துக்கு வந்தார்கள். இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக மற்றும் திருமதி ரொஷானி குனதிலக இந்த குழுவை வரவேற்றினார்கள்.
இந்த குழு இலங்கை தரைப்படை, கடற்படை தலைமையகம், போர் நினைவு பத்தரமுல்ல, விமானப்படை அகாடமி சீனா பே , திருகோணமலை மற்றும் விமானப்படை கட்டுநாயக பார்க்கும்.
இந்த குழு ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திக்க வேண்டும்.
இந்த குழு இலங்கை தரைப்படை, கடற்படை தலைமையகம், போர் நினைவு பத்தரமுல்ல, விமானப்படை அகாடமி சீனா பே , திருகோணமலை மற்றும் விமானப்படை கட்டுநாயக பார்க்கும்.
இந்த குழு ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திக்க வேண்டும்.





