
முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03 ஆம் இலக்கம் மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது. விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்களின் வழிகாட்டுதலின் இந்த திட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க இரத்மலானை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி ஜயசிங்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க இரத்மலானை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி ஜயசிங்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.



















