இந்திய விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு வருகை
இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்திற்கு இன்று (2011.01.17) காலை 10.00 மணியளவில் வருகை தந்தார்.

இவரை இலங்கை கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக வரவேற்றார். மேலும் இந்திய விமானப்படைத்தளபதிக்கு விசேட ‘மரியாதை அணிவகுப்பு’ வழங்கப்படது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதனைத் தொடர்ந்து இரு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அத்துடன் விமானப்படையின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம் பெற்றது விசேடம்சமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை