விமானப்படைத் தளபதி திகன விமான ஓடு பாதை பரிசோனனைக்காக போனார்கள்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி திகன விமான ஓடு பாதை பரிசோனனைக்காக போனார்கள். இந்த விமான ஓடுபாதை விமானப்படையின் 16 ஆவது விமான ஓடுபாதை ஆகும்.