ஐ.பி.எஸ்.சி. கைத்துப்பாக்கி சுடுதல் வைற்றி விமானப்படை வீரர்கள்களுக்கு

இலங்கை கடற்படை மலைத்தொடரில் முடிவு ஐ.பி.எஸ்.சி. கைத்துப்பாக்கி சுடுதல் வைற்றி பெருவதற்கு விமானப்படை வீரர்கள்களுக்கு ஏலுமாகியது. விமானப்படை வீரர்கள் 08 தங்கமங்கள்,  10 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 02 வெண்கல பதக்கங்களை எடுத்தார்கள்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக பிரதம விருந்தினராக நிறைவு விழா அலங்கரித்தார். விமானப்படை பணிப்பாளர்  மற்றும் தேசிய துப்பாக்கி சங்கத்தின் குழு தலைவர் எயார் வைஸ் மார்ஷல் கிஷன் யகம்பத் , தேசிய துப்பாக்கி சங்கத்தின் செயலாளர் குருப் கெப்டன் வருன குனவர்தன மற்றும் முப்படை அதிகாரிகள் இந்த சந்தரபவத்துக்காக கலந்த கொண்டார்கள்.


      
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை