
முகாங்கள் இடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் - 2014
2014 ஆம் ஆண்டு டிசம்பர் தாதம் 03 ஆம் திகதி கட்டுநாயக விமானப்படை முகாமின் விளையாட்டு வளாகமில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான கராத்தே சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவில் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறுவதற்கு இரத்மலானை வழமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது.
இங்கு இரண்டாம் இடம் ஆண்கள் பிரிவில் ஏகல முகாமும் மற்றும் பெண்கள் பிரிவில் கட்டுனாயக ரெஜிமன்ட் பிரிவூ வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக தரை நடவடிக்கைகளில் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே. யாம்பத் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




























