சேவா வனிதா பிரிவு தனது 17வது வீட்டினை அன்பளிப்பு செய்தது.
8:27am on Monday 21st February 2011
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவானது ,தனது 17வது வீட்டினை 18.02.2011 ம் திகதியன்று கண்டி ,மெனிக்ஹின்னவில் வைத்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி.நெலுன் குணதிலக அவர்கள் திறந்துவைத்தார்.

மேலும் இவ்வீடானது கடந்த 22.02.2011 ம் திகதியன்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த "பிலைட் சாஜன்ட்' அஸ்வதும்மவின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகளுக்கும் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் இவ்வீடானது இலங்கை விமானப்படையின் சீகிரிய முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' சமிந்த டி சில்வா தலைமையில் மேற்பார்வை செய்யப்பட்டதுடன் ,இவ்விழாவுக்காக சேவா வனிதா பிரிவின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை