
ஊனமுற்ற விமானப்படை வீரர்களுக்கு விமானப்படையின் உதவி
யூத்தத்த்னால் ஊனமுற்ற விமானப்படையின் 05735 எல்.ஏ.சி. சூரியாராச்சி எஸ்.ஏ.எஸ்.ஏ. ஒரு கணினி வழக்கும் நிழச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு ஜூல் மாதம் 13 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலமையின் நடைபெற்றது.
இந்த கணினி ரணவிரு நல நிதியிலிருந்து (RWF) மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சந்தர்பவத்துக்காக எயார் கொமடோர் பி.டி.ஏ. மாரிஸ்டலா கலந்து கொண்டார்கள்.
இந்த கணினி ரணவிரு நல நிதியிலிருந்து (RWF) மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சந்தர்பவத்துக்காக எயார் கொமடோர் பி.டி.ஏ. மாரிஸ்டலா கலந்து கொண்டார்கள்.



