
இல. 48 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 48 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி னா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிக்வூக்கு எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 18 பேர்கள் இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் , லெப்டினன்ட் அதிகாரிகள் 04 பேருமும் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 18 பேர்கள் இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் , லெப்டினன்ட் அதிகாரிகள் 04 பேருமும் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.














