
"ப்லெக் மற்றும் ப்ரின்ங்" மகளிர் இரவூ 2015
விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட "ப்லெக் மற்றும் ப்ரின்ங்" மகளிர் இரவூ 2015 விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள தலைமையில் 2015 ஆம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக ஈகல்ஸ் லகூன் பார்வை கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அதிகாரிகளின் மணைவிகள் பெண் அதிகாரிகள் விமானப்படை வீராங்களைகள் மற்றும் மற்ற அதிகாரிகளின் மணைவிகள் கலந்து கொண்டார்கள். இரவில் விளையாட்டுகள் சேர்ந்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைய இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு அதிகாரிகளின் மணைவிகள் பெண் அதிகாரிகள் விமானப்படை வீராங்களைகள் மற்றும் மற்ற அதிகாரிகளின் மணைவிகள் கலந்து கொண்டார்கள். இரவில் விளையாட்டுகள் சேர்ந்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைய இடம்பெற்றது.




















































