
சீனா பே விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் வருடாந்திர மாநாடு
சீனா பே விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் வருடாந்திர மாநாடு பெண்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் பங்களிப்புடன் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது
.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள கலந்து கொண்டார்கள். மேலும் உறுப்பினர்கள் சேவா வனிதா விடயங்கள் சம்பந்தமாகக் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிப் பேச அழைக்கப்பட்டனர். பிரகு தலைவி முகாமின் முன் பள்ளி மற்றும் சித்தார்த வித்தியாலயத்தில் குழந்தைகள் சந்தித்தார்.
மேலும் சீனா பே விமானப்படை முகாமின் தளபதி எயார் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் முகாமின் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவரடகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.
.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள கலந்து கொண்டார்கள். மேலும் உறுப்பினர்கள் சேவா வனிதா விடயங்கள் சம்பந்தமாகக் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிப் பேச அழைக்கப்பட்டனர். பிரகு தலைவி முகாமின் முன் பள்ளி மற்றும் சித்தார்த வித்தியாலயத்தில் குழந்தைகள் சந்தித்தார்.
மேலும் சீனா பே விமானப்படை முகாமின் தளபதி எயார் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் முகாமின் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவரடகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.









