
பங்களாதேச விமானப்படை போர் பாடநெறி இலங்கை விமானப்படை வருகை
பங்களாதேச விமானப்படை போர் பாடநெறியில் பிரதிநிதிகள் 46 பேர்கள் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த பிரதிநிதிகள் குழு ஜெனரல் எம்.டி. அல் அலாம் சவுத்ரி தலைமையின் இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் விமானப்படை பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன வரவேற்றினார்கள்.
பின்னர் பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்.
இந்த பிரதிநிதிகள் குழு ஜெனரல் எம்.டி. அல் அலாம் சவுத்ரி தலைமையின் இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் விமானப்படை பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன வரவேற்றினார்கள்.
பின்னர் பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்.






















