
அதிகாரம்பெற்ற மற்றும் பிரியாவிடை வைபவம் விழா
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையின் அதிகாரம்பெற்ற மற்றும் பிரியாவிடை வைபவம் விழா 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி விமானப்படை சீன பே முகாம் அணிவகுப்பு மெதானத்தில் நடைபெற்றது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களினால் பிரதம அதிதியாளர் வரவேற்றினார்கள். பின்னர் இலக்கம் 55 ஆவது கெடெட் அதிகாரிகள் பாடநெறி மற்றும் 07 ஆவது பெண் கெடெட் அதிகாரிகள் பாடநெறியில் 46 கெடெட் அதிகாரிகளும், இலக்கம் 161 ஆவது நிரந்தர வான் வீரர்கள் மற்றும் 31 ஆவது நிரந்தர வான் வீராங்களைகள் பாடநெறியில் 598 வீரர்கள் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை பிரியாவிடைனார்கள்
மேலும், இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, விமானப்படை பனிப்பாளர்கள், சீன பே விமானப்படை அகடமில் பீடத் தலைவர் எயார் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் திருகோனமலை மாவட்டத்தில் இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களினால் பிரதம அதிதியாளர் வரவேற்றினார்கள். பின்னர் இலக்கம் 55 ஆவது கெடெட் அதிகாரிகள் பாடநெறி மற்றும் 07 ஆவது பெண் கெடெட் அதிகாரிகள் பாடநெறியில் 46 கெடெட் அதிகாரிகளும், இலக்கம் 161 ஆவது நிரந்தர வான் வீரர்கள் மற்றும் 31 ஆவது நிரந்தர வான் வீராங்களைகள் பாடநெறியில் 598 வீரர்கள் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை பிரியாவிடைனார்கள்
மேலும், இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, விமானப்படை பனிப்பாளர்கள், சீன பே விமானப்படை அகடமில் பீடத் தலைவர் எயார் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் திருகோனமலை மாவட்டத்தில் இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












































































