விமானப்படை தலமையில் தலதா மாலிகை ஒரு மத நிகழ்ச்சி ஒள்று
 விமானப்படை64 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற ஒரு மத விழா மற்றும்  ஒரு தானம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஸ்ரீ தலதா தலதா மாலிகை நடைபெற்றது. இந்த மத நிகழ்ச்சி இலங்கை விமானப்படையின் நலனோம்பு பனிப்பாள சபை ஒழுங்கமைக்கப்பட்டருக்கிது

இந்த  மத நிகழ்ச்சி யுத்தத்தின் விமானப்படை விழுந்த போர்வீரர்களை நினைவுகூறும் மறறும் தற்போது விhமனப்படையில் சேவை செய்கிற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உறுப்பினர்களுக்காக ஆசீர்வாதம் வழங்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்டருக்கிது
 
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புளத்சிங்கள, விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா மற்றும் விமானப்படை பனிப்பாள சபை அதிகாரிகள்  விமானப்படை,  சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை