
விமானப்படை வவுனியா முகாமின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா
வவுனியா விமானப்படை முகாமின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஆர்.ஏ.யூ.பி. ராஜபக்ஷ தலமையில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ரக்பி போட்டிகள் மற்றும் கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றது.
இசின்பெஸ்ஸகல விகாரை மற்றும் அலகல்லை மகா வித்தியாளயத்தில் சிரமதான நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேசத்தில் பிள்ளைகளுக்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவ சாய்சாலை ஒன்று அலகல்லை மகா வித்தியாளயத்தில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ரக்பி போட்டிகள் மற்றும் கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றது.
இசின்பெஸ்ஸகல விகாரை மற்றும் அலகல்லை மகா வித்தியாளயத்தில் சிரமதான நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேசத்தில் பிள்ளைகளுக்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவ சாய்சாலை ஒன்று அலகல்லை மகா வித்தியாளயத்தில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது.










