மொரவெவ விமானப்படை முகாமில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று
மொரவெவ விமானப்படை முகாமில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி நடைபெற்றது.

மொரவெவ விமானப்படை  முகாமில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுலோசன மான்பெரும தலமையில நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்ச்சிக்கு  விமானப்படை சேவையாளர்கள் மற்றும் அவர்களின்  குடும்பங்களிள்  அங்கத்தவர்கள்  கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை