
இல. 49 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 49 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிக்ழ்வூக்கு விமானப்படை சுகாதார சேவை பனிப்பாளர் குருப் கெப்டன் எல்.ஆர். ஜயவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 18 பேர்கள், இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரிகள் 04 பேருமும் இலங்கை இராணுவப்படையில் கெப்டன் அதிகாரிகள் 02 பேர்கள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 18 பேர்கள், இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரிகள் 04 பேருமும் இலங்கை இராணுவப்படையில் கெப்டன் அதிகாரிகள் 02 பேர்கள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.

















