
விமானப்படையின் தளபதி பங்கலாதேஷ ஜனாதிபதி சந்திப்பு
பங்கலாதேஷயில் விஜயம் செய்த இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பங்கலாதேஷ ஜனாதிபதி திரு எம்.டி. அப்துல் ஹமீட் அவர்கள் சந்தித்தார்.
ஒரு கலந்துரையாடலின் பின்னர் இலங்கை விமானப்படை தளபதி மற்றும் பங்கலாதேஷ ஜனாதிபதி நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.
ஒரு கலந்துரையாடலின் பின்னர் இலங்கை விமானப்படை தளபதி மற்றும் பங்கலாதேஷ ஜனாதிபதி நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.



