
விமானப்படைத்தளபதியின் ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயம்
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம இன்று அதாவது மார்ச்
08ம் திகதியன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து 'தியவடன நிலமெ' பிரதீப் நிலங்க தேல பன்டார அவர்கலை சந்தித்தார். இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளுக்கும் இவர்கள் கலந்து கொன்டார்கள்.
மேலும் விமானப்படைத்தளபதி அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் மற்றும் மல்வது அனுநாயக்க நியன்கொட விஜித சிரி தேரர் ஆகியோரின் ஆசியைப் பெற்று கொன்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் பாரியார் திருமதி.
நீலிகா அபேவிக்ரம உட்பட மேலும் பலர் இந்த விஜயத்தில் கலந்து கொன்டமை விசெடம்சமாகும்.






























08ம் திகதியன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து 'தியவடன நிலமெ' பிரதீப் நிலங்க தேல பன்டார அவர்கலை சந்தித்தார். இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளுக்கும் இவர்கள் கலந்து கொன்டார்கள்.
மேலும் விமானப்படைத்தளபதி அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் மற்றும் மல்வது அனுநாயக்க நியன்கொட விஜித சிரி தேரர் ஆகியோரின் ஆசியைப் பெற்று கொன்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் பாரியார் திருமதி.
நீலிகா அபேவிக்ரம உட்பட மேலும் பலர் இந்த விஜயத்தில் கலந்து கொன்டமை விசெடம்சமாகும்.





























