
35 ஆவது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2015
விமானப்படை ஸ்குவாஷ் வீரர் ஏ.சி. லக்சிரி 35 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்யில் முதலாம் இடம் வெற்றி பெற்றது.
போட்டி இரத்மலானை விமானப்படை முகாமின் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது. போட்டியில் இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சந்தர்பவத்துக்காக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்.
போட்டி இரத்மலானை விமானப்படை முகாமின் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவு செய்யப்பட்டது. போட்டியில் இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சந்தர்பவத்துக்காக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் லால் பெரேரா விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்.












